Sunday, November 15, 2015

வெள்ளலூர் தேனீஸ்வரர் திருகோயில் , கோவை

பகைவர்களை வெல்ல இங்கே வாங்க ..........



















கொங்கு நாட்டின் சூரியபூஜை நடைபெறும் பாஸ்கர ஷேத்ரம் இது. சித்திரை முதல் நாள் சூரிய கதிர்கள் இறைவன் திருமேனிமீது படர்ந்து ஜொலிப்பது கண்கொள்ளாகாட்சி.

அலாவுதீன் கில்ஜியின் படை தலைவன் மாலிக்காபூர் படையெடுப்பால் மிகவும் சிதைக்கப்பட்டு , சின்னபின்னமாக்கப்பட்டது இத்திருகோயில்.

ஒரு காலத்தில் ஐந்து பிரகாரங்களை கொண்ட, மிகபழமை வாய்ந்த இத்தலம் பின்னர் சீரமைக்கப்பட்டது.......

சத்ரு தோஷம், திருமண தடை , குழத்தை பேறின்மை , நாக தோஷம் , நீக்கும் தலம் இது .

கொங்கு நாட்டின் மிக பழமையான தலங்களுள் இத்தலம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது .

காந்தி புரத்திலிருந்தும், உக்கடத்திலிருந்தும் பேருந்து வசதி உண்டு . தூரம் 12 கிலோமீட்டர் .

1 comment:

  1. The rate and quantum of the darkness of the soul are depending upon the Karmavinaigal of the respective soul.

    ReplyDelete