Thursday, November 26, 2015

ஆனந்தவல்லி சமேத கைலாசநாதர் திருகோயில் 

சாக்கோட்டை , குடந்தை.


சாக்கோட்டை , பெரியார் நகரில் இத்தலம் அமைந்துள்ளது. அழகான திருகோயில் இப்பெருமானுக்கு கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

தேவாரபாடல்பெற்ற சாக்கோட்டை அமிர்தகலசநாதர் திருகோயிலோடு தொடர்புடையது இத்தலம். 

































குடந்தையிலிருந்து இரண்டு  கிலோமீட்டர்.

அன்பர்கள் தரிசிக்க வேண்டிய அற்புத தலம்.


பெரியார்  நகர்  ஆர்ச் --உள்ளே  சிறிது தொலைவு  நடந்து  சென்று  இத்தலத்தை  அடையலாம் ....

No comments:

Post a Comment