Monday, November 23, 2015

வழித்துணைக்கு  வருவார்  வழித்துணைபணீஸ்வரர் --ஆத்தூர்  



ஆத்தூர காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் செங்கல்பட்டு வழியில்உள்ளஒருசிற்றூர்.
பல அற்புத சிவாலயங்கள் இங்கு அமைந்துள்ளது்,
வழித்துணைபணீஸ்வரர் திருகோயில் அவற்றில்  ஒன்று.
பிறவிபெருங்கடலை நாம் கடப்பதற்கும் அவரே துணையாவார்.

ஆத்தூர்  முக்தீஸ்வரர்  திருகோயில் சோழ பேரரசர்களால்  கட்டப்பட்டது. 
மிக  புகழ் வாய்ந்தது ....
சப்த  சிவ  ஆலயங்கள்  இங்கு அமைந்துள்ளது .






1 comment:

  1. The curse of the great saints are dangerous as they are near the God.

    ReplyDelete