Tuesday, November 17, 2015

தரணி  போற்றும்  தரப்பாக்கம் சோமநாத ஈஸ்வரர் 



























குன்றத்தூர்  வட்டம் ,  குன்றத்தூர்  பம்மல்  சாலையில்  உள்ளது  தரப்பாக்கம் .

இங்கு  பலகாலம்  வெட்டவெளியில்  கோயில் கொண்டிருந்த பெருமானை 
பக்தர்கள்  சீரமைத்து  அழகானதொரு  திருக்கோயிலை  அமைத்துள்ளார்கள்.

திருகோயில்  அமைதியான சூழ்நிலையில் , விஸ்தீரணமாக அமைந்துள்ளது .
தூய்மையாக பராமரிக்கப்படுகிறது .

தியானம்  செய்ய  ஏற்ற திருகோயில். பெருமானின் கம்பீர திருமேனி காண்பவர் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் .

கொடுத்து வைத்தவர்கள் ,  சென்று  தரிசனம்  செய்யுங்கள் .
இங்கு  கைலாசநாதர்  திருகோயிலும்  உள்ளது. 

1 comment:

  1. The wise and affection of the soul are according to the Karmavinaigal of the respective soul.

    ReplyDelete