Tuesday, September 27, 2016

அன்பர்களே ...இன்று பிரதோஷம் ...திருக்கோயில் தரிசனம் செய்ய மறக்காதீர்கள் ...

தேவார பாடல் பெற்ற திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலை சுற்றியுள்ள அஷ்ட லிங்கங்களில் 

வருண பகவான் வழிபட்ட ஜம்புகேஸ்வரலிங்கம், மேட்டுப்பாளையம் கிராமம், பூந்தமல்லி வட்டம், பட்டாபிராம்--பூந்தமல்லி சாலை. 

இத்தலம் திருவேற்காடு சுற்றியுள்ள அஷ்டதிக் பாலகர்கள் வணங்கிய எட்டு தலங்களுள் இதுவும் ஒன்று.


பெருமான் பருத்த திருமேனியை உடைய பாண லிங்கமாக அருள்புரிகிறார் ....


ஆவடி பூந்தமல்லி வழியாக  மாநாடு பேருந்து நிறுத்திலிருந்தும் இந்த  இடத்திற்கு செல்லலாம் 


இவரைவழிபடுவதால்,,


⇒ வறுமை விலகும், வளம்பெருகும்
⇒ மகப்பேறுவாய்க்கும்
⇒ கடன் தொல்லைநீங்கும்.
⇒ அறியாமைநீங்கி, ஞானம் பிறக்கும்







No comments:

Post a Comment