Wednesday, January 25, 2017

ஆபத்துகளை களைவார் ஆபத்சகாய ஈஸ்வரர் ........

அன்பர்களே .....திருவள்ளூர் மாவட்டம் , திருவள்ளூர் ஆவடி மார்க்கத்தில் உள்ள புட்லூர் நிறுத்தத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தண்ணீர் குளம் கிராமம் .....

இங்கு பன்னெடுங்காலமாக வானமே கூரையாக வீற்றிருந்து அருள்பாலித்து வந்தார் ஸ்ரீ ஆபத்சகாய ஈஸ்வரர் ....
எத்தனை ஞானியர் , மகான்கள் வழிபட்டிருப்பர் இப்பெருமானை ?
இன்று அருகில் உள்ள அடியார் திரு உதயகுமார் அவர்கள் தினசரி பூசைகளை கவனித்து வருகிறார்....

இப்பெருமானுக்கு திருக்கோயில் அமைத்திட நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார் ......

பெருமான் திருவுளம் கனிந்திட தற்போது திருப்பணி துவங்கப்பட்டுள்ளது .....

இத்திருப்பணிக்கு பொருள் உதவி தேவை படுகிறது ......கிடைத்தற்கரிய இந்த சந்தர்ப்பத்தை அன்பர்கள் பயன் படுத்தி கொள்ளுமாறு வேண்டுகிறோம் ....ஏனெனில் சிவாலய திருப்பணி நம் ஜென்ம ஜென்மாந்திர பாவங்களை நீக்கக்கூடியது ....

வங்கி கணக்கு எண் கொடுக்கப்பட்டுள்ளது .....
M.udhayakumar  SBI bank thirunindravur branch A no 30330231064 IFSC code no
Ifsc code no SBI 010666

அலைபேசி எண் :9941496440



No comments:

Post a Comment